விழுப்புரம்
மாவட்டம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் , “ மணல் திட்டு இராமன் பாலமா ? அது தேசிய சின்னமா ” கண்டன ஆர்ப்பாட்டம் 7.4.2012 சனிக்கிமை மாலை 4 மணியளவில் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் செ.நாவாப்பிள்ளை
தலைமையில் நடைபெற்றது. தோழர்கள்...
சேலம் மேற்கு
மாவட்டக் கழகம் கிராமம் கிராமமாக பரப்புரை இயக்கத்தை தீவிரப்படுத்தி வருகிறது.
புயலாய்ச் சுழன்று வீசும் மாவட்டக் கழகப் பரப்புரை இயக்கம் பற்றிய தொகுப்பு.
கொங்கனாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழர்களின்
வாழ்வுரிமைகளை பாதிக்கும்...
மே 19 அன்று மாலை சென்னை எம்.ஜி.ஆர். நாளில் முள்ளி வாய்க்கால் நினைவு நாளில் ஈழ
விடுதலைக்கு அய்.நா. வாக்கெடுப்பு நடத்தக் கோரும் பொதுக் கூட்டம் பெரியார்
திராவிடர் கழக சார்பில் நடக்கிறது. துணைத்தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில்
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ...
கோவை வடக்கு
தெற்கு மாநகர மாவட்ட கழகங்களின் கலந்துரை யாடல் கூட்டம் 8.4.2012 ஞாயிறு காலை 11 மணிக்கு கோவை அண்ணா
மலை அரங்கில் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.
சமீபத்தில்
முடிவெய்திய பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு சுப்பையா ,...
மும்பையில்
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தமிழர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மும்பை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும் பங்கேற்றனர்.
பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்து 26 மார்ச் 2012 திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி...
ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் எதிராக நஞ்சை கக்கி எழுதியவரும் , ராஜபக்சேயின் தமிழகப் பிரதிநிதியாக செயல்பட்டவருமான ‘ இந்து ’ ராம் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் மாணவர்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தார். கடந்த 14.3.2012...
‘ புரட்சிப்
பெரியார் முழக்கம் ’ சந்தாக்கள்
சேர்க்கும் பணியில் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் முனைப்பாக செயல்பட்டு
வருகின்றனர். 500 சந்தாக்களை
இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறார்கள். முதல் கட்டமாக பிப். 23 அன்று தலைமை அலுவலகத்தில் நடந்த
கலந்துரையாடல்...
மரணதண்டனைக்கு எதிராக வடாற்காடு மாவட்டம் சோலையார் பேட்டை , திருப்பத்தூர் , வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தொகுதிகளில்
உள்ள 84 ஊர்களில்
பரப்புரைப் பயணம் நடந்தது. பிப். 15 இல்
தொடங்கி பிப். 22 வரை 8 நாட்கள் நடந்த பரப்புரை பயணத்தில்
மூன்று தமிழர் தூக்குத்...